Monthly Archives: July 2017

திருத்தசாங்கம் – வாரம் ஒரு வாசகம் – 19

19.திருத்தசாங்கம் (தில்லையில் அருளியது) பாடல் 4 செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செலவீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆறு. — சிவந்த வாய் பச்சைச்சிறகு கொண்ட கிளிச்செல்வியே! என் சிந்தையில் குடிபுகுந்த தலைவன் திருப்பெருந்துறையன் அவன் ஆற்றின் பெயர் என்ன சொல்லேன் பெண்ணே! உயர்ந்த சிந்தையிலே குடிபுகுந்த … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

குயிற் பத்து – வாரம் ஒரு வாசகம் – 18

18.குயிற் பத்து (தில்லையில் அருளியது) பாடல் 4 தேன் பழச்சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன் மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக்கூவாய். — … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

அன்னைப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 17

17. அன்னைப்பத்து (தில்லையில் அருளியது) பாடல் 7. வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும். —- தாயே! அவர் வெண்பட்டு உடுத்தியவர் வெண்மையான திருநீறணிந்த நெற்றி, குதிரைப் பாகனின் உடையணிந்தவர் என் அன்னையே! குதிரைப் பாகனின் உடையணிந்து … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்பொன்னூசல் – வாரம் ஒரு வாசகம் – 16

16.திருப்பொன்னூசல் (தில்லையில் அருளியது) பாடல் 6 மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத் தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல் பிறவித் தீது ஓடாவண்ணம் திகழ, பிறப்பு அறுப்பான்; காது ஆடு குண்டலங்கள் பாடி, கசிந்து அன்பால், போது ஆடு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ. — தாமரை … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருத்தோள் நோக்கம் – வாரம் ஒரு வாசகம் – 15

15.திருத்தோள் நோக்கம் (தில்லையில் அருளியது) {திருத்தோள் நோக்கம் என்பது பண்டைய மகளிர் விளையாட்டு} பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க, செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம், விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு, அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ! பாடல் 3. … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment