Monthly Archives: August 2018

இரவின் தனிமை

இது ஒரு ஒயின் விருந்தில் நடந்தது நான் மயங்கிக் கிடக்கிறேன் என்னையறியாமல் காற்றில் உதிர்ந்த மலர்கள் என் மடியை நிறைத்துவிட்டன இன்னமும் தெளியாத போதையுடன் நான் எழுந்தபோது பறவைகளெல்லாம் தங்கள் கூடுகளை அடைந்துவிட்டன என் தோழர்கள் சிலர் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தனர் நிலவொளியில் தனியாளாய் ஆற்றின் வழி சென்றேன். —- ‘எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனக் … Continue reading

Posted in Translated poems | Tagged , | Leave a comment