Tag Archives: Sitakant Mahapatra

அடுத்தநாள்

தேர்தல் முடிந்துவிட்டது கிழிந்தகொடிகளில் சின்னங்கள்: திறந்த கைகள்,சைக்கிள்கள்,அரிக்கேன் விளக்குகள்,யானைகள் எல்லாமே சித்திரையின் கடுங்காற்றில் மரக்கிளைகளில் ஆடுகின்றன நகரின் சுவர்களில் ஒட்டப்பட்ட விளம்பரக்காகிதங்களோ பசித்த கால்நடைகளுக்குத் தீனி; பெருந்தலைவர்களின் பூதாகரமான உருவ பொம்மைகள் தூசுபடிந்த கொட்டகைகளுக்குத் திரும்புகின்றன மரங்களின் தளிர்களும் மொட்டுக்களும் சின்னஞ்சிறார்களின் அப்பழுக்கற்ற சிவந்த உதடுகளையும் கன்னங்களையும் போல் மின்னுகின்றன. தேர்தல் முடிந்துவிட்டது.   அகற்றப்பட்ட … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment