Tag Archives: Forth Thirumozi

நாச்சியார் திருமொழி-4

நாச்சியார் திருமொழி – நான்காம் திருமொழி குறி பார்த்தல் (1) கூடலே ! தெளிந்த சிந்தையுடையார் பலர் தம் கைகளால் வணங்கும் தெய்வமாய், வள்ளலாய் திருமாலிருஞ்சோலையிலே காட்சிதரும் அழகிய மணவாளன் அந்த பரம புருஷன் அவன் திருவடிகளை நான் பிடிக்க அவன் திருவுள்ளம் கொண்டான் எனில் நீ கூடிடுவாய். குறிப்பு: கூடல் என்றால்ஒரு வகை குறிபார்த்தல். … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment