Tag Archives: Nammazvar

சொர்க்கத்தில் வரவேற்பு

மரணத்துக்குப்பின் மனிதர் நிலை பற்றி நமது வேத, புராணங்கள் விளக்குகின்றன. இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேத புராண விளக்கங்களும் அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல இடங்களில் ஒத்துப்போகின்றன. இப்பதிவில் மரணத்துக்குப்பின் ஜீவாத்மாவுக்கு வைகுந்தத்தில் கிடைக்கும் வரவேற்பைப்பற்றிப் பார்க்கலாம். வைகுந்தத்தில் ஜீவாத்மாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நம்மாழ்வார் தமது … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged , | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி 10

ஐந்தாம் பத்து — ஆறாம் திருவாய்மொழி பாசுரம் 10 கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்; கோலம் இல் நரகமும் யானே என்னும்; கோலம் திகழ்  மோக்கமும் யானே என்னும்; கோலம் கொள்  உயிர்களும் யானே என்னும்; கோலம் கொள் தனி முதல் யானே என்னும்; கோலம் கொள்  முகில் வண்ணன் ஏறக்கொலோ? கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? —- கூந்தலில் அழகான மாலை சூடியுள்ள என் மகள் அழகான சொர்க்கமும் நானே; துக்கமே வடிவெடுத்த நரகமும் நானே; … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-9

ஐந்தாம் பத்து — ஆறாம் திருமொழி பாசுரம் 9. கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும்; கொடியவினை செய்வேனும் யானே என்னும்; கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்; கொடியான் இலங்கை செற்றேனே என்னும்; கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ? கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்? கொடியேன் கொடிஎன் … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-8

ஐந்தாம் பத்து – ஆறாம் திருமொழி பாசுரம் 8. உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்; உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்; உரைக்கின்ற அமரரும் யானே என்னும்; உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்; உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்; உரைக்கின்ற முகில் வண்ண ஏறக்கொலோ? உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் உரைக்கின்ற என் கோமள … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-7

ஐந்தாம் பத்து ஆறாம் திருமொழி பாசுரம் 7. உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்; உற்றார் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்; உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்; உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்; உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்; உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ? உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் உற்று என்னுடைப் … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-6

ஐந்தாம்பத்து … ஆறாம் திருமொழி பாசுரம் 6. இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் ; இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்; இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்; இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்; இன ஆயர் தலைவனும் யானே என்னும்; இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-5

நம்மாழ்வாரின் திருவாய்மொழி – 5 ஐந்தாம் பத்து –ஆறாம் திருமொழி பாசுரம் 5. திறம்பாமல், மண் காக்கின்றேன் யானே என்னும்: திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்: திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்: திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்: திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்: திறம்பாத கடல் வண்ணன் ஏறக்கொலோ? திறம்பாத உலகத்தீர்க்கு என் … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-4

நம்மாழ்வாரின் திருவாய்மொழி ******* ஐந்தாம் பத்து –ஆறாம் திருமொழி பாசுரம் 4. ***** செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்; செய்வான் நின்றனகளும் யானே என்னும்; செய்து முன் இறந்தவும் யானே என்னும்; செய்கைப் பயன் உன்பேணும் யானே என்னும்; செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்; செய்ய கமலக் கண்ணன் ஏறக்கொலோ? செய்ய உலகத்தீர்க்கு இவை … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-3

நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஐந்தாம்பத்து — ஆறாம் திருமொழி பாசுரம் 3. காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்; காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்; காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்; காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்; காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்; காண்கின்ற கடல் வண்ணன் ஏறக்கொலோ? காண்கின்ற உலகத்தீர்க்கு … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment

நம்மாழ்வாரின் திருவாய்மொழி-2

நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஐந்தாம்பத்து — ஆறாம் திருமொழி பாசுரம் 3. கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்: கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்: கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்: கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்: கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ? கற்கும் கல்வியீர்க்கு … Continue reading

Posted in Thiruvaimozhi | Tagged | Leave a comment