Monthly Archives: August 2017

பெண்கள் என்றால் அல்காரிதங்களுக்கு இளக்காரமா?

செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence – AI) தொழில் நுட்பத்தின் பிதாமகர் மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky) என்பவர். இந்தத் துறை பல படிநிலைகளைத்தாண்டி மனிதர்களை மிஞ்சும் விதத்தில் படுவேகமாக வளர்ந்து வருகிறது. இயல்பாகவே மனிதர்களிடம் உள்ள அறிவை கணினி பெற்று தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்கி சுயமாகச் செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை. இந்த அறிவு … Continue reading

Posted in Other Translations | Tagged , | Leave a comment

செத்திலாப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 23

23.செத்திலாப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 5: ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள்வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடு அரும்பொருளே நாதனே உனைப் பிரிவு உறா அருளைக் காட்டித் தேவ நின் கழல் இணை காட்டிக் காயம் மாயத்தைக் கழித்து அருள் செய்யாய் சேட்டைத் தேவர் தம் தேவர் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

கோயில் திருப்பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 22

22.கோயில் திருப்பதிகம் (தில்லையில் அருளியது) பாடல் 7 இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறிகியற் பாரே. — திருப்பெருந்துறையுறை சிவனே! இன்று எனக்கு அருள் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

கோயில் மூத்த திருப்பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 21

21.கோயில் மூத்த திருப்பதிகம் (தில்லையில் அருளியது) பாடல் 5: அரைசே பொன்னம்பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத்து இரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்து உன்அடியேன்பால் பிரை சேர் பாலின் நெய்போல பேசாதிருந்தால் ஏசாரோ! — அரசனே! பொற்சபையில் ஆடும் அமுதே! என உன்னை வாழ்த்தி உன் அருளை வேண்டி … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்பள்ளியெழுச்சி – வாரம் ஒரு வாசகம் – 20

20.திருப்பள்ளியெழுச்சி (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 7. அது பழம் சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் இது அவன் திரு உரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா எது எமைப் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment