Monthly Archives: March 2018

அச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51

51.அச்சோப்பதிகம் (தில்லையில் அருளியது) பாடல்:6. வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினைபெருக்கிக் கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் வீழ்வேனைப் பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே. ***** இறைவா! வெந்து சாம்பலாகும் இந்த … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

ஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50

50.ஆனந்தமாலை (தில்லையில் அருளியது) பாடல்:4. கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய்ப் பழிகொண்டாய் படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னைப் பயன் என்னே கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. ***** கேடில்லா ஈசனே! கெட்டழிந்து போகும் தன்மை கொண்ட நான் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment