Monthly Archives: December 2014

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார் பாண்டியநாட்டிலே திருக்கோளூர் என்னும் ஊரில் அவதரித்தார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. நம்மாழ்வாரைத் தெய்வமாக எண்ணி அவரது சீடராக ‘திருவாய்மொழி’யைப் பரப்பியவர். மதுரகவியாரின் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பதினோரு பாசுரங்கள் கொண்ட பிரபந்தம். இது ஒன்று மட்டுமே நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இவரது பங்கு. இவரை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்ததற்கு முக்கிய காரணம் இவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

பேயாழ்வார்

பேயாழ்வார் முதலாழ்வார்களில் மூன்றாமவர். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. இவர் பிறந்தது சென்னையிலுள்ள மயிலாப்பூரில். பேயாழ்வாரின் நூறு பாசுரங்கள் மூன்றாம் திருவந்தாதி எனப்படும். இவர் பக்தியும் வைராக்கியமும் நிறைந்தவராக இருந்தார். இத்திருவந்தாதி ஞானத்தாலும் பக்தியாலும் கிடைத்த இறைக்காட்சியைச் சொல்கிறது. பேயாழ்வார் தமிழ்த்தலைவன் என்று போற்றப்படுபவர். மூன்றாம் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய தமிழில்…. 2282 இன்று கடல் … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged | Leave a comment

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் முதலாழ்வார்களில் இரண்டாமவர். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. இவர் தோன்றியது மாமல்லபுரத்தில். இவரது நூறு பாசுரங்கள் ‘இரண்டாந்திருவந்தாதி’ எனப்படும். இத்திருவந்தாதி வெண்பாக்களால் ஆனது. இதிலுள்ள பாசுரங்களில் பக்தி மேலோங்கியிருக்கும். பூதத்தாழ்வார் பெருந்தமிழன் என்று போற்றப்படுபவர். இரண்டாம் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய தமிழில்….. 2182 ஞானத் தமிழ் புரிந்த நான் அன்பே அகலாய் ஆர்வமே … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged | Leave a comment

பொய்கையாழ்வார்

முதலாழ்வார்கள் மூவரில் முதல்வர் பொய்கையாழ்வார். இவர் அவதரித்தது காஞ்சிபுரத்தில். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. பொய்கையாழ்வாரின் நூறு பாசுரங்கள் “முதல் திருவந்தாதி” என அழைக்கப்படுகிறது. இவை வெண்பாக்களால் ஆன அந்தாதி அமைப்புடையவை. முதல் திருவந்தாதி ஞானத்தைச் சொல்கிறது. இவரை வைணவத்தின் விடிவெள்ளி என்றும் கவிஞர் போரேறு என்றும் கூறுவார்கள். முதல் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged | Leave a comment

திருமழிசையாழ்வார்

சென்னையை அடுத்துள்ள திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். இவரது காலம் 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி.முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரின் சீடர். பேயாழ்வார் இவருக்குப் பக்திசாரர் என்று பெயர் சூட்டியுள்ளார். இவர் திருச்சந்தவிருத்தம் மற்றும் நான்முகன் திருவந்தாதி ஆகிய இரு பிரபந்தங்களை இயற்றியுள்ளார். திருச்சந்தவிருத்தம் ஓசை நயம் கொண்ட 120 கலி விருத்தப்பாக்களைக் கொண்டது. நான்முகன் திருவந்தாதி … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged | Leave a comment