Tag Archives: Dalit Literature

பிறக்கத்தான் வேண்டுமா?

அம்மா நீ அடிக்கடி சொல்வாய் நான் பிறந்தபொழுது உன் பிரசவ வேதனை மிகவும் நீடித்ததாக உன் நீடித்த அந்த வேதனைக்கு காரணம் தெரியுமா அம்மா? நான் உன் கருப்பையில் இருந்துகொண்டு ஆழ்ந்து யோசித்தேன்! நான் இந்த பூமியில் பிறக்கத்தான் வேண்டுமா என்று? இங்கே எல்லாப் பாதைகளும் தொடுவானம் நோக்கி விரைய எனக்கு மட்டும் அவை மூடப்பட்டதால்! … Continue reading

Posted in Translated poems | Tagged , , | Leave a comment