Monthly Archives: May 2021

தஞ்சை மாமணிக்கோவில்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் சுஜாதாவின் “ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்” என்கிற ஒரு சிறுநூல் வெளிவந்தது. பள்ளிப்பருவத்தில் படித்த சில பாசுரங்கள் மற்றும் மார்கழி மாதங்களில் கேட்ட திருப்பாவைப் பாசுரங்கள் மட்டுமே ஆழ்வார்களைப்பற்றி இந்த நூலைப் படிக்கும்வரை நான் அறிந்தவை. சுஜாதாவின் இந்தச் சிறுநூல் தான் ஆழ்வார்களைப் பற்றிய அறிமுகத்தைத் தந்து நாலாயிரத் திவ்யப் … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , , , | Leave a comment