Monthly Archives: April 2016

யோபுவின் கதை – அதிகாரம் 38

தேவனின் முதல் பேச்சு ……… சூறாவளியின் பின்னணியில் தேவனின் குரல் ஒலிக்கிறது. நான் வகுத்த நியதிகளை மறுக்கும் நீ யார்? நீ என்ன பேசுகிறாய் என்று உணரவில்லை. நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அவற்றுக்குப் பதில் சொல்லத் தயாராக இரு. நான் இந்தப் பூமியைப் படைத்தபோது நீ எங்கிருந்தாய்? நீ அறிவாளியானால் இந்த என் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 37

எலிஹூ தொடர்கிறார்…. இடியோசையைக் கேட்கும்போது என் இதயம் நடுங்குகிறது. கேளுங்கள்! இடியாய் முழங்குகிற அவரது குரலைக் கேளுங்கள். அவர் மின்னலை வானத்தில் பாய்ச்சுகிறார். அந்த மின்னொளி பூமியின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்குப் பயணிக்கிறது. அடுத்து வருகிறது அவரின் இடிமுழக்கம். அவரது கம்பீரக்குரல் இடிபோல் முழங்குகிறது. அவரது குரல் காற்றில் நிறைகையில் அதைத் தவிர்க்கவே முடியாது. … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 36

எலிஹூ தொடர்கிறார்……. இன்னும் சற்று நேரம் பொறுமையாக இருக்கவும். நான் தேவனின் பக்கம் இருந்து அவரது நியாயங்களை உங்களுக்கு விளக்குகிறேன். அறிவார்த்தமான எனது புரிதல்களை நான் மிகவும் முயற்சி செய்துதான் பெற்றுள்ளேன். என்னைப் படைத்த தேவன் நியாயத்தின் மொத்த வடிவம். எனது வார்த்தைகள் உண்மையானவை. இதில் உமக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். உம்முடன் பேசிக்கொண்டிருக்கும் நான் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 35

எலிஹூ மேலும் தொடர்கிறார் …….. யோபுவே! உமது நேர்மை நீதியெல்லாம் தேவனுடயதைக் காட்டிலும் பெரிதென்று சொல்வது எவ்வகையில் நியாயம்? பாவம் செய்யாமலிருந்தால் எனக்கு என்ன நன்மை வந்துவிடப்போகிறது என்றா கேட்கிறீர்? இதற்கு உமக்கும் உம்முடன் கூட இருக்கும் நண்பர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்புகிறேன். நீர் வானத்தை அண்ணாந்து பாரும். உமக்கு மேல் உயரத்திலுள்ள மேகங்களைப் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment