Tag Archives: Wislawa Szymborska

இயற்கைக்காட்சி

சிறந்த பழைய ஓவியர்களின் இயற்கைக்காட்சிகளில் மரங்களின் வேர்கள் தைல ஓவியத்துக்குக் கீழே பாதையோ சந்தேகமின்றி அதன் முடிவை அடைகிறது. கையெழுத்துக்குப் பதிலாக கண்ணைக்கவரும் புல்லின் இதழ் மயங்கவைக்கும் மாலை நேரம் மணி ஐந்து மே மாதம் மென்மையாக ஆனால் உறுதியாகச் சிறை பிடிக்கப்பட்டது எனவே நானும் நிலை கொண்டு விட்டேன் ஏன்? ஆம் அன்பே அந்த … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment