Monthly Archives: March 2015

நாச்சியார் திருமொழி-9

நாச்சியார் திருமொழி – ஒன்பதாம் திருமொழி திருமாலிருஞ்சோலை சுந்தரன் (1) திருமாலிருஞ்சோலையெங்கும் செந்தூரப் பொடிதூவியது போல் பட்டுப்பூச்சிகள் பரவிக்கிடக்கின்றன அந்தோ ! அன்றொருநாள் மந்தர மலையை மத்தாக்கிக் கடல் கடைந்து சுவைமிக்க அமிர்தமான பிராட்டியைப் பெற்ற அழகிய தோள்கள் கொண்டவன் அவன் விரித்த வலையிலிருந்து தப்பிப் பிழைப்போமோ ? (2) போரைத் தொழிலாகக் கொண்ட யானைகள் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-8

நாச்சியார் திருமொழி – எட்டாம் திருமொழி மேக விடு தூது (1) வானமெங்கும் நீல மேலாக்கு போட்டாற்போல் தோன்றும் மேகங்களே தெளிந்த அருவிகள் கொட்டுகின்ற திருவேங்கட மலைத் திருமால் உங்களோடு வந்தானோ ? நான் சிந்துகின்ற கண்ணீர் என் மார்பகநுனியிலே அரும்ப வருந்துகிறேன் என் பெண்மையைச் சிதைக்கின்ற இச்செயல் அவருக்குப் பெருமையைத் தருமோ ? (2) … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-7

நாச்சியார் திருமொழி – ஏழாம் திருமொழி மாதவனோடு சங்கின் உறவு (1) கடலில் பிறந்த வெண்சங்கே ! யானையின் கொம்பை முறித்த கண்ணனது உதட்டின் சுவையும் மணமும் விரும்பி உன்னிடம் கேட்கிறேன். அவனின் சிவந்த அதரங்கள் பச்சைக் கற்பூரம் போல் மணக்குமா ? (அல்லது) தாமரை மலர் போலமணக்குமா ? அவை தித்தித்திருக்குமோ ? என்ன … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-6

நாச்சியார் திருமொழி – ஆறாம் திருமொழி கனவு கண்டேன் தோழீ (1) என் ஆருயிர்த் தோழியே ! நற்குண நாயகன் நம்பி நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ வலம் வரப் போகிறான் ஆதலினாலே நகரமெங்கும் பொன்மயமான பூர்ணகும்பங்களோடு தோரணமும் கட்டுவதாக கனவு கண்டேன் நான். (2) தோழீ ! நாளை எனக்குத் திருமணம் என நிச்சயித்து … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-5

நாச்சியார் திருமொழி – ஐந்தாம் திருமொழி குயிலே நீ கூவாய் (1) புன்னையும், குருக்கத்தியும், கோங்கும், சுரபுன்னை மரங்களும் நிறை சோலையிலே மரப்பொந்துகளில் வாழும் குயிலே ! உயர்ந்த குணங்கள் எப்போதும் கொண்ட மாதவன் மாமணி வண்ணன், மணிகள் பதித்த மகுட மணிந்த மிடுக்கு மிக்க அப்பெருமானை நான் விரும்பினேன் அதற்காக எனது வளையல்களை நான் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment