Tag Archives: Tenth Thirumozi

நாச்சியார் திருமொழி-10

நாச்சியார் திருமொழி – பத்தாம் திருமொழி பிரிவாற்றாமை (1) கார்காலத்தில் மலர்ந்த காந்தள் மலர்களே ! உங்களைப் போர்க்கோலம் புனைந்து என்மேல் ஏவிய கறுத்த கடல் வண்ணன் எங்கே இருக்கின்றான் ? இனி நான் யாரிடம் போய் முறையிடுவேன் ? அழகு மிளிர் துளசி மாலைக்கு ஏங்கி ஓடும் நெஞ்சினைக் கொண்டவளாய் ஆனேனே ஐயோ !! … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment