Tag Archives: Kulasekaralvar

குலசேகராழ்வார் 

குலசேகராழ்வார் சேர நாட்டை ஆண்ட மன்னர். திருமாலிடம் கொண்ட பக்தியினால் அரச பதவியைத் துறந்து அடியார் கூட்டத்தோடு கலந்து பரமன் புகழ் பாடியவர். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் இவரது பங்களிப்பு பெருமாள் திருமொழி. இது 105 பாசுரங்கள் கொண்டது. இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் இவை. இவற்றில் ஐந்தாம் திருமொழியில் வித்துவக்கோட்டுப் பெருமானை வேண்டிப்பாடும் … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment