Monthly Archives: April 2014

திருப்பாணாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் சோழநாட்டின் தலைநகராயிருந்த உறையூரில் அவதாரம் செய்தவர். இவர் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்சேர்ந்தவராக இருக்கக்கூடும். கீழ்க்குடி எனக்கருதப்பட்ட பாணர் குலத்தில் பிறந்ததனால் தன் கால்களால் திருவரங்கத்தை தீண்டலாகாது என காவிரியின் தென்கரையிலிருந்து கொண்டே யாழ் மீட்டி பெருமாளைப்பாடியும் வணங்கியும் வந்தார். இறைவனின் சந்நிதானத்தில் சாதி பேதங்களுக்கு இடமில்லையாதலால் அரங்கன் கருவறையிலேயே திருப்பாணாழ்வாருக்கு காட்சி … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment