Monthly Archives: May 2016

யோபுவின் கதை : ஒரு பின்னுரை

பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள ‘யோபுவின் கதை’ மெய்யறிவு இலக்கிய (Wisdom literature) வகையைச் சார்ந்தது எனலாம். இறைவனை உணர்தல் இதன் இலக்கு. பைபிளில் ‘ யோபுவின் கதை ‘ மிகவும் கடினமான பகுதி என்று கருதப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவர் அல்லாதவரையும் இந்தக் கதை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்தக் கவர்ச்சிக்கு முக்கியமான காரணம் இப்பகுதி முழுவதும் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 42

தேவனுக்கு யோபுவின் பதில்…… தேவனே! நீர் சர்வ வல்லவரென்று நானறிவேன். நீங்கள் திட்டமிட்டு செய்யவிருக்கும் செயல்களை யாரால் தடுக்கமுடியும். எனது திட்டங்களில் குற்றம் காண நீ யார் என என்னைக் கேட்டீர்கள். எனவேதான் நான் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதவற்றைப் பற்றியும், தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்களைப் பற்றியும் பேசினேன். நான் பேசுகிறேன் கவனி … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 41

தேவனின் பேச்சு தொடர்கிறது……… யோபுவே! உன்னால் லெவியாதான் என்னும் மாபெரும் கடல் விலங்கைத் தூண்டிலைக்கொண்டு இழுக்க முடியுமா? அதற்கு உன்னால் மூக்கணாங்கயிறு போட முடியுமா? அதன் தாடையில் கொக்கியைச் செருகமுடியுமா? அது உன்னிடம் கருணையை எதிர்பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருக்கும் என நினைக்கிறாயா? அது உன்னிடம் மென்மையான சொற்களால் பேசுமோ? உன்னோடு அது ஒப்பந்தம் ஏதும் செய்து … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 40

தேவனின் பேச்சு தொடர்கிறது …….. யோபுவே! சர்வ வல்லவனான என்னிடம் வழக்காடி அறிவுரை கூறும் நீ, எனக்கு இப்போது பதில் சொல். தேவனுக்கு யோபுவின் பதில் :- நான் பேசத் தகுதியற்றவன். நான் எப்படி உங்களுக்குப் பதில் கூற முடியும். நான் என் வாயை மூடிக்கொண்டு பேசுவதை நிறுத்திவிடுகிறேன். நான் ஓரிருமுறைதான் பேசினேன். இனி நான் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 39

தேவனின் பேச்சு தொடர்கிறது……. யோபுவே! வரையாடுகள் எப்பொழுது குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று உனக்குத் தெரியுமா? பெண் மான் குட்டி போடுவதைக் கவனித்திருக்கிறாயா? மிருகங்கள் தங்கள் குட்டிகளை ஈனுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவை நீ அறிவாயா? அவை தமது பின்னங்கால்களை மடக்கி குட்டிகளை ஈனும். அப்பொழுது அவற்றின் பிரசவ வேதனை முடிந்துவிடும். ஈன்ற அவற்றின் குட்டிகளோ காட்டுவெளிகளில் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment