Tag Archives: Eleventh Thirumozi

நாச்சியார் திருமொழி-11

நாச்சியார் திருமொழி – பதினோராம் திருமொழி அரங்கனைக் காமுறுதல் (1) அணிகலன்கள் புனைந்த மாதரே ! அவர் விரும்பி தன் கையில் ஏந்தியுள்ள சங்குக்கு நான் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் சங்குவளை ஒப்பாகுமா, இல்லையா? தீ கக்கும் முகங்கள் கொண்ட பாம்பின் படுக்கையின் மேல் துயில்கின்ற திருவரங்கன் என் முகத்தை நோக்குகின்றாரில்லையே ஐயகோ ! அந்தோ … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment