Monthly Archives: October 2017

பிரார்த்தனைப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 32

32.பிரார்த்தனைப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்.5: மேவும் உன் தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா உன் தன் கருணையினால் பாவியேற்கும் உண்டாமோ பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே. ***** குவளை மலரின் நிறத்தோடு மீன் வடிவக் கண்கள் கொண்ட … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

பழத்தில் மொய்க்கும் ஈயே !

பழத்தில் மொய்க்கும் ஈயே ! உன்னை எண்ணி மகிழ்கிறேன். — மைக்கேல் ரோஷ்பாஷ் (Michael Rosbash) இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானிகளான ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ரோஷ்பாஷ், மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் மூவரும் பழங்களில் மொய்க்கும் சிறு ஈயின் உயிர்ச்சக்கரத்தை (biological clock – Circadian rhythm) ஆராய்ந்து … Continue reading

Posted in Science | Tagged , , , | Leave a comment

கண்ட பத்து – வாரம் ஒரு வாசகம் – 31

31.கண்ட பத்து (தில்லையில் அருளியது) பாடல் 5: சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப் பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்துக் கோது இல் அமுது ஆனானைக் குலாவு தில்லைக் கண்டேனே. ***** சாதி குலம் பிறப்பெனும் சுழலில் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருக்கழுக்குன்றப் பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 30

30. திருக்கழுக்குன்றப் பதிகம். (திருக்கழுக்குன்றத்தில் அருளியது) பாடல்:6 பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச் சரண் சரண் ஆம் எனக் காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. *** … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

அருட்பத்து – வாரம் ஒரு வாசகம் – 29

9.அருட்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்:9. மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி, மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே! புனிதா! பொங்கு வாள் அரவம், கங்கை நீர், தங்கு செம் சடையாய்! தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், `அதெந்துவே?’ என்று, அருளாயே! — மயங்கும் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாழாப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 28

வாழாப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 5: பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து, மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; `வருக’ என்று, அருள்புரியாயே. … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment