Monthly Archives: November 2021

முகுந்த மாலை

குலசேகர ஆழ்வார் சேர நாட்டை ஆட்சி புரிந்தவர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இவரது ‘பெருமாள் திருமொழி’  105  பாசுரங்களைக் கொண்டது. பன்னிரு ஆழ்வார்களில்  இவர் ஒருவரே வடமொழியில் ‘முகுந்த மாலை’ எனும் 40 ஸ்லோகங்கள் கொண்ட ஒரு சிறு நூலை எழுதி யிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்நூல்  இவரால் எழுதப்பட்டதில்லை  என்றும் ‘குலசேகரர்’ எனும் பெயர்கொண்ட வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டது … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , , | Leave a comment