Tag Archives: Poigaiazvar

பொய்கையாழ்வார்

முதலாழ்வார்கள் மூவரில் முதல்வர் பொய்கையாழ்வார். இவர் அவதரித்தது காஞ்சிபுரத்தில். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. பொய்கையாழ்வாரின் நூறு பாசுரங்கள் “முதல் திருவந்தாதி” என அழைக்கப்படுகிறது. இவை வெண்பாக்களால் ஆன அந்தாதி அமைப்புடையவை. முதல் திருவந்தாதி ஞானத்தைச் சொல்கிறது. இவரை வைணவத்தின் விடிவெள்ளி என்றும் கவிஞர் போரேறு என்றும் கூறுவார்கள். முதல் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged | Leave a comment